தொகுப்பு
அம்மா ஆகப்போகும் ஐஸ்வர்யாராய்
ஆம் நண்பர்களே! முன்னால் உலக அழகியும் நடிகையும் ஆன ஐஸ்வர்யாராய் அம்மா ஆகப்போகிறார்.இந்த தகவலை அமிதாப் பச்சன் நேற்று உறுதிப்படுத்தினார்.”நான் தாத்தா ஆகப் போகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார் அமிதாப் பச்சன்.
இதுகுறித்து அமிதாப் தனது டிவிட்டர் இணையதள பக்கத்தில் எழுதுகையில், செய்தி, செய்தி, செய்தி! நான் தாத்தாவாகப் போகிறேன். ஐஸ்வர்யா ராய் தாய்மயடைந்துள்ளார். மிகவும் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது என்று உற்சாகத்துடன் அமிதாப் கூறியுள்ளார்.
மேலும், இந்த செய்தியை வெளியிட்ட அரை மணி நேரத்திற்குள் வாழ்த்துகள் தெரிவித்து 3 ஆயிரத்துக்கம் மேற்பட்ட டிவிட்டர் செய்திகள் வந்து குவிந்து விட்டதாகவும், இந்த வாழ்த்துகள், ஆசிர்வாதங்களைப் பார்த்து தான் நெகிழ்ந்துள்ளதாகவும் அமிதாப் கூறியுள்ளார்.
உங்கள் நாட்டில் இவ்வளவு பிரச்சனை இருக்கும் போது இந்த தகவலுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்.இதை செய்தியாக நீங்களும் அறிந்து கொள்ளுங்கள் என்பதே என் பதில்.
17 பிள்ளைகளை பெற்ற தம்பதி
முன்னர் நாமிருவர் நமக்கிருவர் என்றார்கள்.சில ஆண்டுகளுக்கு முன்னர் நாமிருவர் நமக்கொருவர் என்றார்கள்.இப்பொழுது நாமிருவர் நமக்கேன் ஒருவர் என்று சீனாவிலும் இந்தியாவிலும் சொல்லுகிறார்கள்.
ஆனால் இந்த தம்பதி 17 பிள்ளைகளை பெற்று மேற்சொன்ன அனைத்து கருத்துகளையும் சுக்கு நூறாக்கியிருக்கிறார்கள்
மேலதிக தகவல்:
தமிழகத் தேர்தலை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் தமிழக மக்களுக்கு தேர்தல் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிய உதவும் இணையதளம்.
மனிதர்களை உண்டு மகிழும் சீனர்கள்
சிறுவயதினரோ… பெண்களோ… கர்ப்பிணிகளோ… தயவு செய்து பார்க்கவேண்டாம்.
கீழே வெளியிட்டுள்ள புகைப்படங்கள் உங்கள் மனதில் ஏதாவது தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
பச்சைக்குழந்தைகளை சூப் வைத்துக்குடிக்கும் சீனர்களே இவர்கள். ஈவு இரக்கம் என்றால் என்ன என்று கேட்பார்களோ தெரியாது அவர்கள். பிறந்த பச்சைக்குழந்தையை விலை கூடிய பல்வேறு மூலிகைகள் கொண்டு அவித்து பல மணி நேரம் கொதிக்க வைத்து அதனை துண்டு துண்டாக வெட்டி பரிமாறி உண்டு மகிழும் இந்த நரமாமிச உண்ணிகளை நீங்களும் பாருங்கள்.எவ்வளவு அழகாக ரசித்து உண்ணுகிறார்கள் பாருங்கள்!
இவர்கள் மனிதர்களா!?
“ஊனம் என்றால் என்ன? ” கேள்வி கேட்கும் அதிசய சிறுவன்
ஈரானில் 8 வயது சிறுவனுக்கு நிகழ்ந்த கொடூரம்
ஈரானில் பாண் (bread) ஒன்றை சந்தை ஒன்றில் திருடியதற்காக எட்டு வயது சிறுவனுக்கு விதிக்கப்படும் தண்டனையையே கீழ்வரும் படங்களில் காண்கிறீர்கள்.
இவர்கள் மனிதர்களா அல்லது அரக்கர்களா?
குறிப்பு:இலங்கையில் பாண் (bread) என்று சொல்லப்படுவதை இந்தியாவில் ரொட்டி என்று சொல்லுகிறார்கள்.









































Colombo Time






SocialVibe